சினிமாவிலிருக்கின்ற அனைவருமே இதற்குமுன் எத்தனையோ விடயங்களுக்கு குரல்கொடுத்தவர்கள்தான்.ஆனால்,அனைவருமே மௌனமாகவே இருக்கிறார்கள். விஜய்யும் அப்படித்தானே. அவரை மட்டும் குற்றம் சொல்வது என்றால் குற்றம் சொன்னவர்கள் இதுவரை அணை விவகாரத்துக்கு வாயைத்திறந்தார்களா?இல்லையே.பிறகென்ன. விஜய் ரசிகன் இல்லை என்று கூறிவிட்டே எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் மனம் கூறியதை வெளிப்படையாக உரைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
சினிமாவிலிருக்கின்ற அனைவருமே இதற்குமுன் எத்தனையோ விடயங்களுக்கு குரல்கொடுத்தவர்கள்தான்.ஆனால்,அனைவருமே மௌனமாகவே இருக்கிறார்கள்.
ReplyDeleteவிஜய்யும் அப்படித்தானே.
அவரை மட்டும் குற்றம் சொல்வது என்றால் குற்றம் சொன்னவர்கள் இதுவரை அணை விவகாரத்துக்கு வாயைத்திறந்தார்களா?இல்லையே.பிறகென்ன.
விஜய் ரசிகன் இல்லை என்று கூறிவிட்டே எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் மனம் கூறியதை வெளிப்படையாக உரைத்தமைக்கு வாழ்த்துக்கள்.